எண்ணங்கள்

Sunday, November 09, 2008

நொறுங்க தின்றால் நூறு வயது. ??!!

எனக்கு நினைவிருக்கிறது, மேற்சொன்ன பழமொழிக்கு "(சாப்பிடக் கூடிய பொருள்களை) எதனையும் அறுவறுப்பு படாமல் சாப்பிட்டால் ஆயுசு அதிகம்" என்பதுதான் பொருள் என்று என் தமிழ் வாத்தியார் எட்டாம் வகுப்பில் சொல்லிக்கொடுத்தார்.


ஆனால் இப்பொழுது அதை சொன்னால் என் நண்பர்கள் சிலர் அதனை மறுக்கின்றனர். அதற்கு பொருள் எதனையும் நன்றாக நொறுக்கி அரைத்து சாப்பிட வேண்டும் என்பதுதான் பொருள் என்று கூறுகின்றார்கள்.

எது சரி.? விபரம் அறிந்தவர்கள் கூறினால் நன்றாக இருக்கும்.